Friday, November 19, 2010

என் கண்ணாடி இதயத்தில் காதலெனும் பூவெறிவாய் என கால்கடுக்க காத்திருந்தேன்!
நீயும் எறிந்தாய்  நானோ உடைந்தேன் - நீ எறிந்தது உன் காதல் முற்றி விடுத்த காயை!
இத்தனை காலமா முடிவெடுக்க உன் விருப்பம் யார்மீதென்று!
உன்னவனுக்கு சொல்லிவிடு என் அனுதாபத்தை!

No comments:

Post a Comment