Chemparuthy
Friday, November 19, 2010
என் கண்ணாடி இதயத்தில் காதலெனும் பூவெறிவாய் என கால்கடுக்க காத்திருந்தேன்!
நீயும் எறிந்தாய் நானோ உடைந்தேன் - நீ எறிந்தது உன் காதல் முற்றி விடுத்த காயை!
இத்தனை காலமா முடிவெடுக்க உன் விருப்பம் யார்மீதென்று!
உன்னவனுக்கு சொல்லிவிடு என் அனுதாபத்தை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment