Chemparuthy
Thursday, December 31, 2009
மடிந்து போகட்டும்! மாசு படிந்த பழமை!
மலரட்டும் புதிய எதிர்காலம் எல்லோருக்கும் இனிதாய்!!
மானிடம் தழைக்கட்டும்! மனிதம் மலரட்டும்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Sunday, September 6, 2009
Sunday, July 19, 2009
Be honest
பசிக்கும் நேரம் உணவைத் தந்துவிட்டு!
கைகளை கட்டிப்போடுவதைப் போல
கல்வி எனும் கண்களைத் தந்துவிட்டு
உலகைப்பாராதே என்கிறது இந்த சமூகம்!!
பெண்களென்ன உஙகள் கைபொம்மைகளா?
Pen, Humanity,
என்றோ வாங்கித் தந்த சுதந்திரம்!
இன்னும் பல பெண்களுக்கு எட்டவில்லை!!
இன்னும் அழியவில்லை அடிமை
த்தனம்-
ஆழப்
பதிந்துள்ள சில
ஆண்களின் மனதில்!
எங்களை பெண்களாய் மதிக்க சொல்லவில்லை!
மனிதர்களாய் மதி
க்கக்கூடவா மனம் வ
ரவில்லை!!
Kaadhal
கண்ணீரில் தத்தளித்த போது உன் கைகள் வந்தது!
மகிழ்ந்து போனேன்! அந்த கைகள் என் கண்களை
குருடாக்கப்போவதை அறியாதவளாய்!!
இன்றைய காதல்!!
காதல் என்ற வார்த்தைக் கூட கொச்சையாய் தோன்றுகிறது!
இந்த காம வெறியர்களால்!
காதல் புனிதம்தான் கண்ணோடு பேசிகொண்டவரை!
இன்றோ!! இச்சை மிருகம் போர்த்திக்கொள்ளும் போர்வையாகிப் போனது!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)