Friday, September 17, 2010

ஒய்வு

துரோகங்களை தூக்கிபோட்டு நடக்கின்றேன் !
ஒவ்வொருமுறையும் கனவுகள் கண்டு விழித்தவளாய்!
ஓய்வெடுக்க நினைத்துதான் துவங்குகிறேன்-ஆனால்
கனவுகள் ஓய்வதேயில்லை!

சித்தாந்தம்

உறவுகள் பொய்யாகும்போதுதான், உலகின் உண்மைகள் விளங்கும் !
உண்மைகள் விளங்கும்போது, உலகமே பொய்யாய் தோன்றும்!
உறவுகளும் பொய்தான் உலகமும் பொய்தான்!
மெய் தேடி அலையும் மனிதன் மெய் கண்டு அறியும்போது
மெய் விட்டு பிரியும் உயிரே!