என்றோ வாங்கித் தந்த சுதந்திரம்!
இன்னும் பல பெண்களுக்கு எட்டவில்லை!!
இன்னும் அழியவில்லை அடிமைத்தனம்-
ஆழப்பதிந்துள்ள சில ஆண்களின் மனதில்!
எங்களை பெண்களாய் மதிக்க சொல்லவில்லை!
மனிதர்களாய் மதிக்கக்கூடவா மனம் வரவில்லை!!
No comments:
Post a Comment