Friday, September 17, 2010

சித்தாந்தம்

உறவுகள் பொய்யாகும்போதுதான், உலகின் உண்மைகள் விளங்கும் !
உண்மைகள் விளங்கும்போது, உலகமே பொய்யாய் தோன்றும்!
உறவுகளும் பொய்தான் உலகமும் பொய்தான்!
மெய் தேடி அலையும் மனிதன் மெய் கண்டு அறியும்போது
மெய் விட்டு பிரியும் உயிரே!

No comments:

Post a Comment